தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம்...
அடுத்த வருடத்திற்கு அரச அதிகாரிகளுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த முற்பணத் தொகை எதிர்கால சம்பளத்தில் கழிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார...
சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,...
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இன்று (26) தெரண...
அமெரிக்காவின் தேசிய பறவை கழுகு என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் இதை மாற்றுவாரா என்ற கேள்வி...
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால் புதிய பாதுகாப்பு மதிப்பீட்டின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட...
களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும்...