நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்...
இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா அந்த மாநாட்டை இரத்து செய்துள்ளார்.
ஏனெனில் காஸா பகுதியில்...
அட்டைகள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, ஒன்பது இலட்சத்தை தாண்டியுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், ஓராண்டுக்கு முன், சாரதி அனுமதிப்பத்திரம்...
காஸா பகுதியில் பலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் இஸ்ரேலிய விமானப்படை...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று (17) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி...
பியகம பிரதேசத்தை மையப்படுத்தி சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பான தொடர் கலந்துரையாடல் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில்...
ஐக்கிய நாடுகளின் வெசாக் விழாவை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் தற்போதுள்ள பௌத்த மத...
தன்பாலின திருமணங்களை அனுமதிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்து இன்று(17) இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்த...