இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை எதிர்பார்ப்பதாக அரச மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
20,000 ரூபாவை வழங்குமாறு கோரி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.
நேற்றிரவு (12) தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் பட்டாசுகள் வெடித்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக,...
பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை - கவரன்ஹேன,வெஹிந்தென்ன பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (12) இரவு பெய்த மழையுடன் கூடிய காலநிலையுடன் பஸ்கந்த...
ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் பொத்தலை ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp...
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமே இவ்வாறு இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2024...
காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில்...
எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகள்...
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் மீது விதித்துள்ள தடையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
"வீட்டில் இருக்கக்...