இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள், வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க...
ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் எலோன் மஸ்க் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளதாக வெளிநாட்டு...
பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.
ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (27) அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என அதன் அழைப்பாளர்...
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் திகதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான...
கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனுபவங்களுடன் மாளிகையில் யானை வகுப்பின்...
ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட...