follow the truth

follow the truth

May, 11, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

IMF ஒப்பந்தம் பற்றி ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தனது கொள்கைப்...

தனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க,...

இனவாத அரசியலுக்கு இனியும் இடமில்லை – ஜனாதிபதி

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி இன்று முற்பகல்...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(21) காலை இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமாகியுள்ளார். இதனை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார். அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் இந்த...

நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர

பத்தாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.

பிரதி சபாநாயகராக ரிஸ்வி ஸாலிஹ்

பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வியின் தெரிவு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் காலாநிதி நளின் ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டதுடன், மகளிர் மற்றும்...

சபாநாயகராக அசோக ரன்வல

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img