follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையாக்கப்படும்

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு...

தென் மாகாணத்தில் 7,000 பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறியுள்ளனர்

காலி மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழில்சார் பெண்களும் தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார் பெண்களும் இருப்பதாக மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி....

சிரியாவை கோட்டை விட்ட ஆசாத்திடம் விவாகரத்து கேட்கும் மனைவி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர். ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின்...

கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும்...

மாலம்பே – அம்பத்தலே வீதிக்கு விசேட பாதுகாப்பு

திருடர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சந்திரிகா குமாரதுங்க மாவத்தை மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஸ்ரீபாத ஆசியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌதம ஸ்ரீ பாதத்தின் பாதங்களை வணங்கி ஆசி பெற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி, அண்மையில் நல்லதண்ணி ஸ்ரீ பாத மார்க்கத்திற்குச் சென்று ஸ்ரீபாதத்தை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லதண்ணி ஸ்ரீ...

அரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கான அனுமதி கடந்த...

பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு, மேலதிகமாக பல பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (24) முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img