follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஅரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

அரிசி இறக்குமதிக்கு பெரும் தடையாக இருக்கும் வர்த்தமானி

Published on

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கான அனுமதி கடந்த 20ம் திகதியுடன் முடிவடைய இருந்த போதிலும், அந்த அனுமதியை மீண்டும் ஜனவரி 10ம் திகதி வரை அரசு நீட்டித்தது.

ஆனால் அதற்கான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...