follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சிக்கனின் இந்த பாகம் மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா?

அசைவ பிரியர்களிடையே சிக்கன் முதலிடத்தில் உள்ளது. சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு...

வெள்ளை பூண்டு மோசடிக்கு விரைவில் வழக்கு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரியளவிலான வெள்ளை பூண்டு மோசடி தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்கு விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மானியம்

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500...

நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற நிசாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்று (17) நான்கு...

புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பிலான அறிவிப்பு

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நான்கு...

இந்தியா உட்பட 39 நாட்டு மக்களுக்கான விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில்

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கை...

எலிக் காய்ச்சல் கால்நடைகளுக்கும் தொற்றியுள்ளதா என அறிய யாழ் செல்லும் விசேட குழு

லெப்டோபைரசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலைப் பரப்புகின்ற வைரஸ் கால்நடைகளுக்கும் தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகக் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் பிராந்திய...

பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி WhatsApp இணைப்புகளை...

Must read

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...
- Advertisement -spot_imgspot_img