follow the truth

follow the truth

April, 27, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உலகக் கிண்ணத்தினை விட்டு வெளியேறும் மிட்செல் மார்ஷ்

ஒரு நாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், உலகக் கிண்ணத்திற்கு நடுவே தாயகம் திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுதலை

கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள்...

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள்...

பொலிசாரிடம் இருந்து பொதுமக்களுக்கான விசேட கோரிக்கை

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள...

காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அனுமதி

காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப்...

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். வறட்சி மற்றும் வெள்ளத்தால்...

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச

இன்று முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகும். பாசிப்பயறு...

தற்போது 150 புகையிரத சாரதிகள் பற்றாக்குறை

புகையிரத திணைக்களத்தில் தற்போது 150 புகையிரத சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். இதனால் சில சாரதிகள்...

Must read

காஸா மக்களின் உயிர்நாடி ‘ரஃபா’ – தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும்...

ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவார்.. பொஹட்டுவ தீர்மானிக்கும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம்...
- Advertisement -spot_imgspot_img