ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கான தனது மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம் செய்தார்.
இங்கு ஜனாதிபதி மகா போதி விகாரைக்கும் அஞ்சலிகளை செலுத்தி இருந்தார்.
ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தினார்.
அங்கு உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம்...
பெரும்பாலும் கதைகள் கட்டவிழ்த்து விடப்படுவதே.. அதுபோல இன்னொரு கதை சொல்லப் போகிறேன்...
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை...
"இந்த நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை, இப்படியே போனால் அரிசிக்கும் QR குறியீடு கொண்டு வர வேண்டும்" என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. எச். காமினி தெரிவித்திருந்தார்.
அரிசி தட்டுப்பாடு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.
".. அரசியலமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு மிகவும் முதிர்ச்சியான மற்றும்...
நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலர் வலயங்களில் புளி விளைச்சல்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக...