இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச...
அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு...
கோடீஸ்வர வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பெட்டி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லொகு பெட்டியுடன் கஞ்சிபானை இம்ரான்...
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு...
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி சர்வதேச ஒலிம்பிக்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தவிர கட்சியை விட்டு வெளியேறுபவர்களினால் வாக்குகளை பெற முடியாது எனவும் முன்னாள்...
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் இவ்வாறு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.