ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.
ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற...
கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, தெற்காசியாவில் அதிநவீன சட்ட முறைமை கொண்ட ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பேரணியும் மாநாடும் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27...
76வது நக்பா தினத்தை முன்னிட்டு 'கொழும்பு பலஸ்தீன திரைப்பட விழா' இன்று (15) மாலை 5.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த திரைப்பட விழாவில்‘Another Nakba, THE...
சிங்கப்பூரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் "Lee Hsien Loong" தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
அதேநேரம், நாட்டின் அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வரும் என அரசியல்...
ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
"இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு" இன்று (15) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு...
AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒதுக்கப்பட்ட ஒரு வழக்கில், அஸ்ட்ராஜெனெகாவை...