follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

போதகர் ஜெரோம் பற்றி உச்சநீதிமன்றத்தில் இருந்து சட்டமா அதிபருக்கு உத்தரவு

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக...

மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்படும்

இந்த வருட க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று (13) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கும் தடை...

“நான் ரஷ்ய தூதராக செயல்பட்டால், ஒரு வாரத்தில் தீர்வு வழங்குவேன்”

அரசாங்கம் தம்மிடம் கோரினால், தற்போது ரஷ்யாவிலும் உக்ரைனிலும் கூலிப்படையாக பணிபுரியும் இலங்கை இராணுவத்தினரை ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டுக்கு அழைத்து வர முடியும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...

பரீட்சை இல்லாமல் கொரியாவுக்கு அனுப்பும் உடன்பாடு இல்லை

விவசாயத் துறையில் தொழில்களுக்காக இளைஞர்கள் கொரியாவுக்கு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், பரீட்சை நடத்தாமல் அவர்களை கொரியாவுக்கு அனுப்புவதற்கு இணக்கம் எட்டப்படவில்லை எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

குளியாப்பிட்டிய இளைஞன் கொலையில் வெளிவராத கதை

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டிய இலுக்கென பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் காதலி என கூறப்படும் யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்...

அநுராதபுரத்தில் அதிகரிக்கும் SPAக்கள்

அநுராதபுரம் நகரில் சில மாதங்களில் SPA என்ற பெயரில் இயங்கும் மசாஜ் மையங்கள் அதிகரித்துள்ளன. மையங்களின் உரிமையாளர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான ஒழுங்குமுறை இல்லாததால், கிராமங்களுக்கு செல்லும்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img