வெசாக் காலத்தில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரின் எழுத்துமூல அறிவித்தல் மற்றும் அனுமதி பெற்ற பின்னரே தன்சல்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 'ஈஸ்டர் தாக்குதல் ஏப்ரல் 2019 - பாதிக்கப்பட்ட நிதி' என்ற பெயரில் நிறுவப்பட்ட நிதிக்கு மேலும் 28 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய 68 வயதான செர்ஜி ஷோய்குவை நீக்கிவிட்டு, புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்துள்ளார்.
செர்ஜி ஷோய்கு ஒரு ரஷ்ய...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல்...
தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் இலங்கையர்கள் தவிக்கும் வேளையில் நிவாரணமாக வாகனம் கொண்டு வருவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்றின் கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுப்பணித்துறையின்...
பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை...
குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை, பனிரெண்டாவ பிரதேசத்தில் கடந்த 7ம் திகதி மீட்கப்பட்டதாக பொலிஸார்...
ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம்...