follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரஷீத் கானை புகழும் கவாஸ்கர்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி...

புத்தாண்டினை முன்னிட்டு தொடர்ந்து எரிபொருள் விநியோகம்

சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக,...

பாகிஸ்தானில் ட்ரக் கவிழ்ந்ததில் 17 பேர் பலி

பாகிஸ்தானில் ட்ரக் வண்டி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

இன்று மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னலில் இருந்து...

பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது. இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற...

மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும்...

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலகுவாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியின் ATM வசதி கொண்ட நடமாடும் சேவை இன்று (11) கொழும்பின் பல பகுதிகளில் வலம்...

உலகையே உலுக்கிய வங்கி மோசடி

உலகையே உலுக்கிய வங்கி மோசடி விசாரணை வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்குகளில் ஒன்றாகும். வியட்நாம் கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு கடுமையான விதிகள்...

Must read

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில்...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான...
- Advertisement -spot_imgspot_img