follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

பொதுவெளியில் ரணிலை ஆதரிப்பதாக கருத்து கூற SLPP தடை..

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது.

இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல பிரிவுகளாக பிரிந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, கட்சியிலிருந்தே வேட்பாளரை நியமிக்க வேண்டும் என மற்றொரு குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...