follow the truth

follow the truth

May, 13, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொழும்பில் பல வீதிகளுக்கு திடீரென பூட்டு

இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு...

சீன இறக்குமதிகளை கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை

சீனாவில் இருந்து தனது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா இந்நடவடிக்கையை எடுக்க தயாராக உள்ளது. அதன்படி, சீனாவில்...

பெட்ரிஷியா- சுசில் சந்திப்பு

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிஷியா ஸ்கொட்லண்ட் தலைமையிலான குழுவினர் நேற்று (02) பாராளுமன்றத்தில் சபாநாயகரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவை சந்தித்தனர். அங்கு, நாட்டில் கல்வி முறையை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை...

அச்சமின்றி முன்னேற நடவடிக்கை எடுங்கள்

நூறாவது சுதந்திர தினத்திற்குள் உயர் பொருளாதார வளம் கொண்ட உலக மூலதனத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையை உருவாக்க இன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அச்சமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க தயார்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர். பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் 

பாகிஸ்தானின் ஹினா இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் இன்று (03) இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் ஒப்சர்வர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச்...

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய...

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்ய’ உயரிய தேசிய விருது

இலங்கையின் உயரிய தேசிய விருதான 'ஸ்ரீலங்காபிமன்யா' என்ற பட்டத்தை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(03) முற்பகல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கரு ஜயசூரியவிற்கு இந்த...

Must read

பரீட்சை இல்லாமல் கொரியாவுக்கு அனுப்பும் உடன்பாடு இல்லை

விவசாயத் துறையில் தொழில்களுக்காக இளைஞர்கள் கொரியாவுக்கு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்,...

குளியாப்பிட்டிய இளைஞன் கொலையில் வெளிவராத கதை

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டிய இலுக்கென பிரதேசத்தில் இளைஞன்...
- Advertisement -spot_imgspot_img