குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு...
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான...
இன்று (19) காலை முதல் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக 4,000 கொள்கலன்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன் அனுமதி முற்றாக முடங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து...
அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் இந்த நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவினால் ஈரானிய மீன்பிடி படகு கடத்தப்பட்டமை தொடர்பில்...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இருந்து 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
வவுனியாவில் உள்ள இந்து ஆலயமொன்றில் பூஜையில் ஈடுபட்டிருந்த குழுவினர் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இன்று (19) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது,...
2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள...