follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘லோரன்சோ புதா 4’ இனை காப்பாற்ற சர்வதேச உதவியை நாடல்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையின் ‘லோரன்சோ புதா 4’ என்ற இழுவை படகை விடுவிக்க பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் உதவியை இலங்கை கடற்படை கோரியுள்ளது. 06 பணியாளர்களுடன்,...

சர்வதேச நாணய நிதியத்தின் பணிகள் குறித்து கண்டறியும் பொறுப்பு சாகலவுக்கு

சர்வதேச நாணய நிதியத்தில் இந்த நாட்டில் சீர்திருத்தச் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகிறதா என்பதைக் கண்டறியும் பொறுப்பு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு...

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 26 நாட்களில் மட்டும் 4 மரணங்கள்

அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இடம்பெற்ற விபத்துக்களில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து 2011 இல் தொடங்கியது மற்றும் ஆரம்ப ஆண்டில் எந்த உயிரிழப்பு விபத்துகளும்...

காஸா பகுதி பற்றி நாடுகள் பலவற்றின் தீர்மானம்

ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, காஸா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் பல நாடுகளின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக...

ரொஷானின் 02 வர்த்தமானிகளும் இரத்து

இலங்கை கராத்தே டோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு இடைக்கால குழுக்களை கலைத்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை...

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளன. புத்தளம் ராஜகடலுவ கத்தோலிக்க கல்லறையில்...

தனியார் துறையில் நடந்த முதல் இலஞ்ச சோதனையில் சிக்கிய பாலியல் இலஞ்சம்

தனியார் துறையில் இலஞ்ச ஒழிப்புத்துறை முதல் சோதனையை நேற்று (26) நடத்தியது.​ தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பில் கைது...

காலி புத்தக வசந்த நிகழ்வில் ஜனாதிபதி

காலி புத்தக வசந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார். புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட ஜனாதிபதி, சில புத்தகங்களையும் வாங்கினார். காலி புத்தக வசந்தம் நேற்று காலியில் நடைபெற்றது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

Must read

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img