பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேகநபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ்...
PickMe போன்ற உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கும் Uber போன்ற வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரே வரியை விதிக்குமாறு நிதிக் குழுவும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஹர்ஷ...
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...
ஊவா பரணகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தலைமையில் ஊவா பரணகம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு மலசலகூட வசதியின்றி சுற்றுலாப் பயணிகள் சிரமப்படும் போபுருஎல்ல பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது...
அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்தி கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக அபிவிருத்தி செய்யவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த...
கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளது.
இம்மாதம்...
சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார்.
ஜித்தாவில் தனது மகன் இளவரசர் மிஷாரி,...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழாவில் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், பிரதமர் மோடியின்...