follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை திட்டம்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில்...

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான கதையின் உண்மை இதுதான்!

மக்கள் வங்கியினால் 54 பில்லியனை வாராக் கடனாக தள்ளுபடி செய்வது தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் இந்த நாட்களில் பேசப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக...

ரணிலின் நிதியமைச்சை சாடும் மனுஷ

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் துறை தொடர்பாக எந்த புரிதலும் இல்லாமல் நிதி அமைச்சின் அதிகாரிகள் செயற்படுவதால், மீனவர்களை கவனிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க அந்த அதிகாரிகள் தவறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

உலகிலேயே தூய்மையான அரசியல்வாதிகளை கொண்ட நாட்டில் ஊழலில் சிக்கிய அமைச்சர்

ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, சிங்கப்பூர் அமைச்சரவை அமைச்சர் சுப்ரமணிய ஈஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஈஸ்வரன் (61 வயது), சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சராக 2021 முதல் இப்போது...

20 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க விலை கோரல்

பொது பாதுகாப்பு அமைச்சகம் 5 மில்லியன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான திறந்த ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏல ஏற்பு கடந்த 16ம் திகதியுடன் முடிவடைந்து, 4 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது...

ஜனாதிபதி நாளை உகண்டாவுக்கு

சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக உகண்டா செல்லவுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19வது அரச தலைவர் உச்சி மாநாடு மற்றும் G77 மற்றும் சீனா,...

சிசிடிவி தரவு மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்

பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின்படி, போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்...

தேர்தல் காய்நகர்த்தல்கள் – டயானா கமகே 10 கோடிக்கு ஏலம்

இந்த நாட்களில் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ள பலமான போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு...

Must read

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார...

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என...
- Advertisement -spot_imgspot_img