அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய...
ஜப்பானில் ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் தளர்த்தியுள்ளது.
அதேநேரம் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜப்பானிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக...
மண்சரிவு காரணமாக பதுளை - மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
WhatsApp...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வாளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மாகாணத்திலும்...
எமது நாட்டிலேயே முதன்முறையாக, இலவச ஜியரில் வாகனம் மலையை நோக்கிச் செல்லும் ஒளியியல் மாயையுடன் கூடிய இடத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன கண்டுபிடித்துள்ளார்.
இந்த மாயமான இடம் நாவுல-எலஹெர...
விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தைகளின் சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொள்ள...
வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய (02) நிலவரப்படி கரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,...
தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது...