follow the truth

follow the truth

July, 1, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரல் தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

நாளை முதல் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்...

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பாரிய மாற்றம்

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய காமினி பி.திசாநாயக்க, சிறைச்சாலை ஆணையாளர்...

ஜப்பானிய நிலநடுக்கத்தில் இதுவரைக்கும் 8 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால் 08 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் பல கடலோரப் பகுதிகளில் சிறிய...

மேலும் இரு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் தென் கொரியாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1.5 அடி உயரத்திற்கு சுனாமி அலை நுழைந்துள்ளதாக வெளிநாட்டு...

“இம்ரான் கான் நேர்மையற்றவர் – தார்மீக உரிமையை இழக்கிறார்”- தேர்தல் ஆணையம் விளக்கம்

பெப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல்...

கலால் வரியை உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர்...

இலங்கை கிரிக்கெட் விசாரணைகள் குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, குறித்த அறிக்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த...

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img