follow the truth

follow the truth

June, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கோங்ஷு மாகாணம்...

இந்திய பயணிகளுக்கு சலுகை அளித்த ஈரான்

ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான்...

மாணவி துஷ்பிரயோகம் – வீடியோக்களுடன் மாணவன் கைது

பாடசாலை மாணவிகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவர்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்...

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள்

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்தில் அல்லது நீதிமன்றத்திற்கு கைதிகள் அழைத்து வரப்படும் சிறைச்சாலைகளில் கமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

ஷரியத் சட்டத்திற்கு நாட்டில் இடம் கிடையாது – மெலோனி

மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள்...

தும்மலை அடக்கினால் என்ன ஆபத்து?

பிரிட்டனில் ஒருவர் தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்கியதால், அவருடைய தொண்டையில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தும்மலை அடக்குவது இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர்...

வட கொரியாவும் போருக்கு தயாராகிறது

ஐரோப்பாவில் உக்ரைன், மத்திய கிழக்கில் உள்ள காஸா தவிர, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அல்லது வட கொரியா உலகின் அடுத்த போர்க்களமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், உறங்கும் எரிமலைகள் என்று சொல்லப்படும்...

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில்...

Must read

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட்...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும்...
- Advertisement -spot_imgspot_img