அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின்...
வேகமாக நகரமயமாகி வரும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவில், நகர அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பிரதமர் பணிப்புரை...
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Clare O'Neil, 10 ஆண்டுகளுக்கான குடியேற்றத் திட்டத்தை இன்று வெளியிட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
2025...
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ‘Morning Consult’ என்ற நிறுவனத்தின் சர்வே அறிக்கையின்படி, உலக அளவில் பிரபலமானவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தலைவர்கள் குறித்து 'Morning...
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை இஷ்டத்துக்கு உயர்ந்து வருகிறது
ஒரு கிலோ கோழிக்கறியின் விலையை இன்று (12) முதல் உயர்த்த கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி ஒரு...
நிதி நிறுவன சட்டத்தை மீறி நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 'சக்விதி ரணசிங்க' என்ற சந்தன வீரகுமார மற்றும் அவரது முன்னாள் மனைவி குமாரி அனுராதனி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற...
குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான மோதல் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது விசாரணையின் போது...