பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இதன்படி பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து...
தற்போது மூன்றாவது மாதத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 18,787 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாக இருப்பதே தற்போது மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உலகமே உற்று...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சற்று நேரத்தில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள்...
எதிர்வரும் ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இந்த நாட்டிற்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
''Xiang Yang Hong 03''...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று...
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, பால் மா ரூ.10 இனாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்)...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது தவணைக்கான அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள தூதுவர், இந்த நடவடிக்கை...