இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைகள் மீதான விவாதத்தின் போது இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்கக் கணக்கில் இருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் விடுவிக்க முயற்சித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த பிரேரணைக்கு...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசமும் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க...
மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி...
இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையினை பெண் ஒருவருக்கு வழங்கும் விதமாக டயானா லிண்டனை நியமித்துள்ளது.
அவர் இதற்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.
1894-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூசிலாந்து...
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாக சபையை வாபஸ் பெற வேண்டும் என கூட்டாக தீர்மானம் கொண்டுவர கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே இது...