இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம்...
இலங்கையில் முதியோர் சமூகத்தின் நலனுக்காக தேசிய மட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் நன்மைகள் மேலும் திறம்பட பகிரப்படுவதற்கு, பரவலாக தேவைப்படுவதாக முதியோர் செயலகத்தின் தேசிய இணைப்பாளர் ஏ.அஸ்ரின் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த...
பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet) உண்ணுமாறு கட்டாயப்படுத்திய, ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23)...
கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோக...
LGBTIQ சமூகத்தினரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் மற்றும் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பயிற்சி அமர்வுகள், விரிவுரைகள் அல்லது கருத்தரங்குகளை நடத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தடை விதித்து பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இரு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமர் குல் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், சயீத் அஜ்மல் சுழல் பந்து...
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல்,...
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 109 ரயில் தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம்...