பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது 44.7 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில...
வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை...
போராட்டம் மக்களுக்கு கசப்பாக மாறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் தற்போது சுதந்திரமாக உறங்கவும் சுவாசிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் தவறு செய்தால் ஜே.வி.பி.க்கு எதிர்ப்பு...
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது.
பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன.
வட சீனாவில் பரவி...
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதே இதற்குக் காரணம்.
இதன்படி மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6...
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற...
வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இன்று (23) தெரிவித்தார்.
தற்போது கல்வி மற்றும் ஏனைய விடயங்களுக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும்,...
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஷா இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையத்தளத்தின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்...