follow the truth

follow the truth

July, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமஹிந்த - கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த பிரேரணை...

மஹிந்த – கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த பிரேரணை…

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

நாட்டை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டின் பேரில் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தண்டனை பெற்றுள்ளனர் எனவே அவர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இந்த பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக அறுபத்திரண்டு வாக்குகளும் கிடைத்தன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....