எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும்...
கிரிக்கட் மாற்றங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்களை பெற்று ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழு தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது அணியையோ...
இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டது நல்லதுதான், ஆனால் அந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டவர்கள் குறித்து சந்தேகம் உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த இடைக்கால...
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைமைகள் மீதான விவாதத்தின் போது இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்கக் கணக்கில் இருந்து இரண்டு மில்லியன் டொலர்கள் விடுவிக்க முயற்சித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த பிரேரணைக்கு...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசமும் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க...
மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி...
இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...