follow the truth

follow the truth

July, 5, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி...

மே 23 முதல் தனியார் வகுப்புக்களுக்கு தடை

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள்...

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத்...

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடமைப்பு திட்டம்

புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன்...

நெலும் பொகுண வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு நெலும் பொக்குண சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸ் வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்களால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பண்டி உரம் விலை குறைப்பு

  பண்டி உரத்தின் விலையை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 02 உர நிறுவனங்கள் 50 கிலோ பண்டி உர...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகள் நாளை...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...

Must read

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை...
- Advertisement -spot_imgspot_img