follow the truth

follow the truth

July, 31, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொழும்பில் இன்று 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

இன்று (01) இலங்கையில் நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த...

இந்தியாவில் ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்தனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,31,508...

இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக13வது தடவையாகவும் கௌரவிக்கப்பட்ட HNB

வாடிக்கையாளர் வங்கிச் சேவையில் இலங்கையின் மறுக்கமுடியாத முன்னணி நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, 2023 ஆம் ஆண்டுக்கான Asian Banker Global Excellence இன் வாடிக்கையாளர் நிதிச் சேவைக்கான விருது வழங்கும்...

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் – ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய ஈராண்டு விளையாட்டு விழா

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (The Planters Association of Ceylon) ஐக்கிய தென்னிந்திய பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன விளையாட்டு கழகமும் (United Planters of South India Sports Club) இணைந்து...

காலி இலக்கிய விழாவை பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை...

பதுளை – கேகாலைக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – SJB தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க...

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img