இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,171- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,31,508 – ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது.