follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மேலும் பல பொருட்களின் விலை குறைப்பு

இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற உணவுப்...

தடையில்லா மின்சாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

PUCSL மின்சார கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு கூரை...

பெப்ரவரியில் மூவாயிரதிற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு

12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு...

இன்று முதல் மின்வெட்டு இல்லை?

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின்...

பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை – 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி...

ஸ்கொட்லாந்து முதல் அமைச்சர் இராஜினாமா

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராகவும் ஆளும் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் தலைவராகவும் 2014 ஆம் ஆண்டு முதல் நிகோலா ஸ்டர்ஜன் பதவி விகிக்கிறார். இவ்விரு...

தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது

அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியுமென அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்தை் தேர்தலுக்கான...

தேர்தல்கள் ஆணைக்குழு – நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கு நிதி பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (16) அல்லது நாளை (17) நடைபெறும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். இதனிடையே,...

Must read

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய...
- Advertisement -spot_imgspot_img