follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தலை நடத்த ஒத்துழைக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் பெப்ரல்...

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாவிட்டால் நாடொன்று எஞ்சாது

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று (23)...

ஐக்கிய மக்கள் சக்தியில் இன,மத,குல பேதங்களுக்கு இடமில்லை

கடந்த ராஜபக்ச ஆட்சி ஒட்டுமொத்த விவசாயிகளையும் அழித்து விவசாயிகளை நிர்க்கதிக்குள்தள்ளியதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்களையும், களைக்கொள்ளி நாசினிகளையும் ,பீடை நாசினிகளையும், ஏனைய இடுபொருட்களையும் பெற்றுத்தருவதாகவும் நாங்கள்...

சட்ட ரீதியாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல்...

நிவாரணம் வழங்குவதில் மோசடி -11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

பெரும்போக நெற்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியை, வங்கியில் வைப்பிலிட போலி கணக்கு இலக்கங்களை சமர்ப்பித்த 11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு குறித்த அதிகாரிகள்...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

நிதி வழங்கப்படாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார். நாட்டின்...

வசந்த முதலிகே மீண்டும் கைது

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த மற்றும்...

வெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியில், நேற்று முன்தினம்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img