follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான...

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அங்கு...

மயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை இடைநிறுத்தம்

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 500 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே...

HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் புத்தம் புதிய தங்கக் கடன் சேவை நிலையம்

HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் சேவை கண்டி மாவட்டத்தில் தங்கக் கடன் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்குனரான HNB FINANCE...

சிறந்த ஒலி அமைப்பின் அனுபவத்தை வழங்கத் தயாராகும் Samsung இன் Soundbar ரக TV

தனது TV யின் ஊடக Samsung Electronics ஆனது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அவாவுடன் சிறந்த ஒலி அமைப்பின் அனுபவத்தையே உங்களுக்கு வழங்கத் தயாராகிறது. America வில் இருக்கக்கூடிய Samsung Research Audio Lab...

அரிசி ஆலை தொழிலை முன்னெடுக்க நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சகல விதமான நிவாரணங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்க எடுக்க...

இந்திய நிறுவனங்களிடம் மருந்து கொள்வனவு தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல்

பதிவுசெய்யப்படாத இரண்டு இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில்...

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு 15 வீதத்தால் இரத்து

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவுகளை 15% குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் தங்களின் மாத சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை...

Must read

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய...
- Advertisement -spot_imgspot_img