வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...
நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப்...
சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் இன்றி இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான ஆணைக்குழுவின் தீர்மானம் தீர்மானிக்கப்படும் என...
ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்கு தடை விதித்து ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இன்று(17) முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் இசை...
புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய...
அண்மையில் முதல் பயணத்தை ஆரம்பித்த சீதாவின் ஒடிஸி ரயில் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7...