follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Published on

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்கு இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...