follow the truth

follow the truth

July, 4, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தல்கள் ஆணைக்குழு – நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கு நிதி பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (16) அல்லது நாளை (17) நடைபெறும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். இதனிடையே,...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 12,700,000 பேர் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ளனர். குறித்த எண்ணிக்கையில் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை...

நிர்மாணத் துறையில் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு,...

சீனா பலூன்கள் உளவு பார்ப்பதாக ஜப்பான் குற்றச்சாட்டு

ஜப்பானின் வான்வெளியில் சமீபத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்கள் சீனா உளவு பார்க்க பயன்படுத்திய பலூன்களாக இருக்கலாம் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், பலூன்...

தேர்தலை சீர்குலைத்த சகலரும் நீதிமன்றத்திற்கு

தேர்தலுக்கு இடையூறு விளைவித்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று யானை காகம் மொட்டு கூட்டிணைந்து சதியை மேற்கொண்டு தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும்...

சிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு...

ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக எவரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம்

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி...

“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நாடகம் முடிவுக்கு”

மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு செயற்படுவதாகவும், இறுதியில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன்...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...
- Advertisement -spot_imgspot_img