Ceylon International Film Festiva (CEYIFF), Cine Star அறக்கட்டளையுடன் இணைந்து, 2022-சினிமா விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது
CEYIFF இன் அழைப்பை ஏற்று, CINE STAR அறக்கட்டளை அதன் பணிப்பாளர் குழு மற்றும்...
2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடசலை பாடபுத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றிய போதே...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஐந்தாவது முறையாக குடியரசு பெரஹெர, எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது.
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன்...
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய பிரச்சினைகள்...
2005 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் (OIC) உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...
பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐ.வி.எஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நேர ஒதுக்கீடுகளை மீள்பதியுமாறு கேட்டுக்...
உற்பத்தித் துறை தொடர்பான 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை...
இலங்கையில் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்ட ரதல்ல கிரிக்கெட் மைதானம் சர்வதேச மட்ட கிரிக்கெட் பயிற்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிக்காக இந்த மைதானம்...