follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஇந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

Published on

பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐ.வி.எஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நேர ஒதுக்கீடுகளை மீள்பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் அவசர தூதரக / விசா விடயங்களுக்கு , உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்- 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...