சோளத்தில் அடங்கியுள்ள அஃப்லடொக்சின் அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் தொடர்ந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில்...
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...
தமது ஆணைக்குழுவின் மூன்று அங்கத்தவர்கள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப்...
நியூசிலாந்தில் 6.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டின் தேசிய அவசரகால...
பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று(15) முதல் கொள்வனவு செயப்படவுள்ளதாக என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான ஒதுக்கீடுகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.'
இதன்படி, அதிகபட்ச...
அரசாங்க அச்சக அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக வாக்குச் சீட்டுகளை வழங்குவதில்லை என்ற அவரது முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று அந்த...
நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான நிதியை விடுவிக்காமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக தற்போதைய சிக்கல் நிலைமை...