follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார். ஷேக் கலீஃபா பின் சயீத் அல்...

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள 8 கோரிக்கைகள்

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கோரிக்கைகளில் 8 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1. ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்ஷ குழுவினர் தமது...

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கல்கிச்சை தொடக்கம் காங்கேசன் வரையிலான ரயில் சேவையும் கோட்டை முதல் பதுளை வரையிலான ரயில் சேவையும் மருதானை முதல்...

புதிய பிரதமர் நியமனம் – சஜித்திற்கு ஜனாதிபதியிடமிருந்து பதில் கடிதம்

புதிய பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை...

17ஆம் திகதி நள்ளிரவு முதல் கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம்...

வன்முறை சம்பவங்கள் ​தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

சட்டவிரோதம் மற்றும் வன்முறை குழுக்கள், பொது / தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 076 739397, 011 2441146...

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இவர் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேல்மாகாண பாடசாலைகளுக்கு நாளையும் பூட்டு

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.

Must read

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...
- Advertisement -spot_imgspot_img