follow the truth

follow the truth

July, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்

நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(14) காலை 6 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் திகதி காலை 5...

இரத்தினபுரியில் நீர்மட்டம் அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக களு கங்கை சிறிய அளவிலான வெள்ள நிலைமையை அடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். களு கங்கையை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி...

பிரதமர் – தூதுவர்கள் சந்திப்பு

புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர்...

நான்கு விசேட குழுக்களை நியமித்தார் பிரதமர்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு குழுக்களை நியமித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும்...

கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

ரம்புக்கனை துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்  

தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை சரணடையுமாறு அறிவுறுத்தல்

வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற 26 கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதற்கமைய கைதிகள் 0114 677 177 அல்லது...

ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய ஈலோன் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனை தெரிவித்துள்ளார். 'ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர்...

Must read

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின்...
- Advertisement -spot_imgspot_img