எதுஎவ்வாறெனினும் நான் கடந்த 12 ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்கீழ் என்னால் ஸ்தாபிக்கப்படுகின்ற அரசாங்கத்தின் பிரதமராக மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.