வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...
இலங்கையில் நேற்றைய தினம் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,477 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1.43 கிலோ கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரான்ஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான...
எரிபொருளை சிக்கனப்படுத்தும் நோக்கில் தனது அலுவலக பணியார்கள் மற்றும் அமைச்சின் அலுவலர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இடைக்கிடையில் மின்சாரம் தடைப்படுகின்ற போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருவதாகக்...
சுகாதார அமைச்சுக்கு முன்பாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகரமண்டப பகுதியை சுற்றி கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேயிலைத் தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை நடவடிக்கைகளை...
நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூ...
மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டில் இரத்தினபுாியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்...