எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை...
எரிபொருள் போக்குவரத்து ரயில் சேவையில் இருந்து விலகிவுள்ளதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை சீமேந்து மற்றும் கோதுமை மாவு போக்குவத்தில் இருந்தும் தாம் விலக தீர்மானித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹ்மட் சுபைர் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின்...
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக 12 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
கலப்பு உரம் மற்றும் யூரியாவை இறக்குமதி செய்வதற்கே குறித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர்...
ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது.
குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்...
உலகளவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள்...
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல் காதர்,...
இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,884 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.