follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகாதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும் - ஓய்வுபெற்ற பதிவாளர் கோரிக்கை

காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும் – ஓய்வுபெற்ற பதிவாளர் கோரிக்கை

Published on

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹ்மட் சுபைர் ‘ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (26) மக்கள் கருத்துக்களை கேட்டறியும் தருணத்திலேயே, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...