follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அரிசி விலையில் அதிகரிப்பு?

புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த பிரச்சினைக்குத்...

தடுப்பூசி பெறாத யாசகர்களைத் தேடி விசேட நடவடிக்கை

மேல் மாகாணத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத யாசகர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நேற்றிரவு (30) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொரோனா தடுப்பூசிகளைப்...

தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 05 ஆம் திகதி முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் நாளை(01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ...

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை(01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய...

அதிவேக வீதியில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் கெலனிகம 12.3 மைல் கல்லுக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 1969 அம்பியூலன்ஸ் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக...

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்யாலங்கார விஹாரையின் மாநாயக்க தேரருமான வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டே, இந்த விசேட...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர். கொவிட் பரவலைக்...

இன்று (31) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 84 மத்திய நிலையங்களில் இன்று (31) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Must read

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச்...
- Advertisement -spot_imgspot_img