follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

சமையல் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 4000 மெற்றிக் டன் சமையல் எரிவாயு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது. எரிவாயு சிலிண்டர்களை...

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடுப்பூசி அட்டை கட்டாயம்?

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் போது கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான தடுப்பூசி அட்டையை வைத்துக்கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என ராகம வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார். ஹோட்டல்கள் மற்றும்...

நாட்டில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 10 பேர் நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.    

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை...

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை – லாப் கேஸ்

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக லாப்(LAUGFS) கேஸ் நிறுவனம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு...

ஒக்டோபர் மாதத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இது கடந்த செப்டம்பர்...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கான அறிவிப்பு

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழத்திற்கு வரும் போது கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை கட்டாயம் எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

Must read

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...
- Advertisement -spot_imgspot_img