முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்கு செல்ல இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அஸ்ட்ராசெனேகா (Oxford/AstraZeneca), பைசர் (Pfizer BioNTech),...
நாட்டில் கொவிட் தொற்று பரவி வருவதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும்...
தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 18 பேர் நேற்றைய தினம் (30) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
இஸ்லாமிய திருமண - விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை இரத்து செய்தல் தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர்...
களனி முதுன்கொட (புதிய கண்டி வீதி) நீர்வழிப்பாதையின் திருத்த பணிகள் காரணமாக நாளை(01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு...
புதிய களனிப் பாலத்தின் பணிகளை நிறைவு செய்து நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கிறோம் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் செய்து...
கடந்த வெள்ளிக்கிழமை தொங்கா தீவு நாட்டில், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று...