follow the truth

follow the truth

June, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும்

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) திறக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார் பொருளாதார மத்திய நிலையங்களூடாக விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திகளை வீடுகளுக்கு...

ஒக்சிஜனுடன் கொழும்பை வந்தடைந்தது ‘சக்தி’

இந்தியாவின் விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த100 தொன் ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன்...

பொலிஸாரினால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவ்வித ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று(22) இடம்பெற்ற...

ஊரடங்கு காலத்தில் பாதையோரம் சீமேந்து விற்பனை செய்த வியாபாரி

நாட்டில் தற்போது தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பிஹல்பொல சந்தியில் சீமேந்து விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சீமேந்து ஏற்றிய லாரியில் இருந்தே இவ்வாறு சீமேந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சீமேந்து...

அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனத்திற்கு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் என்று கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும்...

The Hundred கிண்ணத்தை சுவீகரித்தது சவுத்தன் பிரேவ் அணி

தி ஹன்ட்ரட் (The Hundred) தொடரின் இறுதிப் போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் (Birmingham Phoenix ) அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சவுத்தன் பிரேவ் (Southern Brave) அணி ஆண்களுக்கான...

மெக்சிகோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு...

பாகிஸ்தானிடமிருந்து வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் (Muhammad Saad Kattak ) இன்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இதன்போது, கொவிட்-19 நோயாளர்களின்...

Must read

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட்...

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும்...
- Advertisement -spot_imgspot_img